கனடாவில் வீட்டில் சுயநினைவின்றி கிடந்த இளம்பெண்! வெளியான முதல் புகைப்படம்.. இளைஞன் கைது
கனடாவில் குத்தி கொல்லப்பட்ட இளம்பெண்ணின் முதல் புகைப்படம் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகியுள்ளது.
கால்கரியில் தான் இந்த சம்பவம் கடந்த 18ஆம் திகதி நடந்துள்ளது. அன்றைய தினம் 100 block of 10 Avenue S.Eவில் இருந்து பொலிசாருக்கு அவசர அழைப்பு வந்தது.
அங்கு பொலிசார் சென்ற போது இளம்பெண்ணொருவர் சுயநினைவின்றி கிடந்தார். அவரை காப்பாற்ற முயன்றும் அதே இடத்தில் உயிரிழந்தார். கத்திகுத்து காயத்தால் அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் வனிசா டாடோசியுர் (31) என தெரிவித்துள்ள பொலிசார் அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
வனிசா குறித்து அவர் தாயார் எரிகா கூறுகையில், அவர் ஒரு அற்புதமான மனிதர். தடகள வீராங்கனையாக இருந்த வனிசா வீடற்றவர்கள் மற்றும் எங்கள் நகரத்தில் பசியுடன் இருப்பவர்கள் மீது அக்கறை கொண்டவராக இருந்தார்.
பலருக்கும் காபி அல்லது உணவை வாங்கிக் கொடுப்பாள் என கூறியுள்ளார். இதனிடையில் வனிசா கொலை தொடர்பாக ஜான் அடின்யீ என்ற 26 வயது இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022