கனடாவுக்கு செல்லும் உக்ரைன் அதிபர் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
கனடாவில் மற்றுமொரு காலிஸ்தான் இனத்தவர் கொல்லப்பட்ட நிலையில் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றினை ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.
கனடா மற்றும் இந்திய அரசுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து தொடரில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கனடா வாழ் இந்தியர்களில் இந்துக்களை கனடாவை விட்டு வெளியேறுமாறு காலிஸ்தான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடிவருகிறார். உலக நாடுகளில் இருந்து ரஷியாவை தனித்துவிட பல்வேறு முயற்சிகளை அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கொண்டு வருகிறார்.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |