சத்துணவு முட்டையில் மிதந்த புழுக்கள்! ஒட்டகத்தில் பயணம் செய்து தடுப்பூசி போட்ட செவிலியர்..இந்திய செய்திகள்
ராஜஸ்தானில் வீடுதேடிக் கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தின் ஒருபகுதியாக ஒட்டகத்தின் மீது ஏறிச் சென்று நலவாழ்வுத் துறைப் பணியாளர் தடுப்பூசி போட்டுவிட்டதை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ளார்.
கரூர் அருகே அரசுப் பள்ளியில் சத்துணவுடன் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் புழுக்களுடன், அழுகிய நிலையில் உள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு மாணவனுக்காக இரண்டு பள்ளி மாணவிகள் தலைமுடியை பிடித்து அடித்துக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.