நோபல் பரிசு வென்றவர் தலைமையில் கொதித்தெழுந்த அமெரிக்க யாசிதி மக்கள்: சிக்கலில் பிரஞ்சு நிறுவனம்

Syria Iraq
By Arbin Dec 15, 2023 09:27 AM GMT
Report

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்ததாக கூறி பிரஞ்சு சிமெண்ட் நிறுவனம் மீது நோபல் பரிசு வென்றவர் தலைமையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க யாசிதி மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மனித உரிமைகள் சட்டத்தரணி அமல் குளூனி

குறித்த மக்களுக்கு ஆதரவாக பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி அமல் குளூனி மற்றும் முன்னாள் மூத்த அமெரிக்க தூதர் லீ வோலோஸ்கி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

நோபல் பரிசு வென்றவர் தலைமையில் கொதித்தெழுந்த அமெரிக்க யாசிதி மக்கள்: சிக்கலில் பிரஞ்சு நிறுவனம் | Yazidis Nobel Winner Sue French Cement Maker @reuters

அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்ட Nadia Murad தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட யாசிதி மக்கள் அனைவரும் அமெரிக்க குடிமக்கள் என்றே கூறப்படுகிறது.

2014ல் வடக்கு ஈராக்கில் யாசிதிகளின் பிறப்பிடமான சின்ஜார் பகுதியை ஐ.எஸ் தீவிரவாதிகள் குறிவைத்தபோது அந்தக் கொடூர வன்முறையில் இருந்து தப்பியவர்களே தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் படி பிரஞ்சு சிமெண்ட் நிறுவனமான Lafarge, உலக நாடுகளில் தீவிரவாத செயல்களை முன்னெடுத்த ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவியதாகவும், இதனால் அந்த தாக்குதல்களில் உயிர் தப்பியவர்களுக்கு Lafarge நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

778 மில்லியன் டொலர்கள் தொகை

மேலும், அமெரிக்காவால் தீவிரவாதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட குழுக்களுக்கு நிதியுதவி அளித்த குற்றச்சாட்டில் ஏற்கனவே Lafarge நிறுவனம் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோபல் பரிசு வென்றவர் தலைமையில் கொதித்தெழுந்த அமெரிக்க யாசிதி மக்கள்: சிக்கலில் பிரஞ்சு நிறுவனம் | Yazidis Nobel Winner Sue French Cement Maker @reuters

இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதால், சிரியாவில் அவர்கள் தடையின்றி செயல்பட முடியும் என நம்பியுள்ளனர்.

இதனையடுத்து Lafarge நிறுவனம் ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக 778 மில்லியன் டொலர்கள் தொகையை அளிக்க ஒப்புக்கொண்டது. ஐ.எஸ் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்கள், யாசிதிகள் மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலையை முன்னெடுத்ததாக 2016ல் அமெரிக்கா முடிவுக்கு வந்தது.

ஐ.நா மன்றம் முன்னெடுத்த விசாரணையில் சிரியா மற்றும் ஈராக்கில் கொலை, வன்கொடுமை அடிமைத்தனம் மற்றும் பிற குற்றங்கள் மூலம் 400,000 யாசிதி மக்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதும் அம்பலமானது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

17 Aug, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில், கொழும்பு, மட்டக்களப்பு

15 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு

15 Aug, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

17 Aug, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பாரதிபுரம்

16 Aug, 2020
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US