பாபா வங்காவைப்போலவே மின்னல் தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணுக்குக் கிடைத்த அற்புத சக்தி

By Balamanuvelan May 25, 2024 07:35 AM GMT
Report

மழையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு இளம்பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார். ஆனால், அவரது வாழ்வு அத்துடன் முடிந்துபோகவில்லை. அவர் மீண்டும் கன் விழித்தபோது, அவருக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் அற்புத சக்தி கிடைத்திருந்தது. 

மின்னல் தாக்கி உயிரிழந்த இளம்பெண்

பாபா வங்காவைப்போலவே மின்னல் தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணுக்குக் கிடைத்த அற்புத சக்தி | Young Girl Died After Being Struck By Lightning

1988ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், இளம் தாயான எலிசபெத் (Elizabeth Krohn), தனது தாத்தாவின் அஞ்சலி நிகழ்ச்சிக்காக தேவாலயத்துக்குச் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது கனமழை பெய்துகொண்டிருந்திருக்கிறது. எலிசபெத் குடையைப் பிடித்துக்கொண்டிருக்க, அவரது கையில் அணிந்திருந்த மோதிரம் குடையைத் தொட்டுக்கொண்டிருந்திருக்கிறது.

பாபா வங்காவைப்போலவே மின்னல் தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணுக்குக் கிடைத்த அற்புத சக்தி | Young Girl Died After Being Struck By Lightning

அப்போது திடீரென மின்னல் அடிக்க, குடைக்கம்பி வழியாக எலிசபெத்தை மின்னல் தாக்கியுள்ளது. குடை எங்கோ சென்று விழ, குடை எங்கே என்று அவர் தேட, சற்று தொலைவில் குடை கிடப்பதை கவனித்த எலிசபெத்தின் கண்களில் வேறொரு காட்சி பட்டுள்ளது.

ஆம், அங்கே எலிசபெத் விழுந்துகிடக்கிறார். அதாவது, எலிசபெத் உயிரிழந்துவிட்டார், அவரது ஆன்மா உடலிலிருந்து வெளியேறி, தன் உடல் கிழே கிடப்பதைக் கண்டுள்ளார்.

பாபா வங்காவைப்போலவே மின்னல் தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணுக்குக் கிடைத்த அற்புத சக்தி | Young Girl Died After Being Struck By Lightning

உயிரிழந்த பெண்ணுக்கு கிடைத்த அனுபவம் 

சம்பவ இடத்துக்கு உடனே விரைந்த மருத்துவர்கள் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்துள்ளார்கள். ஆனால், அதற்குள் எலிசபெத் பல அற்புத நிகழ்வுகளை சந்தித்துள்ளார். அழகான ஒரு தோட்டத்தைக் கண்ட எலிசபெத், அங்கே மரணமடைந்த தன் தாத்தாவை சந்தித்துள்ளார். அப்போது, அடுத்து, ஜார்ஜ் புஷ் ஜனாதிபதியாவார் என்பது போன்ற எதிர்காலத்தில் நிகழவிருக்கும் சில விடயங்களை எலிசபெத்துடன் பகிர்ந்துகொண்ட அவரது தாத்தா, நீ இங்கேயே இருக்க விரும்புகிறாயா, அல்லது பூமிக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறாயா என்று கேட்டுள்ளார்.

பாபா வங்காவைப்போலவே மின்னல் தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணுக்குக் கிடைத்த அற்புத சக்தி | Young Girl Died After Being Struck By Lightning

அப்போது எலிசபெத்துக்கு வயது 28. அவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகளும் இருந்துள்ளார்கள். ஆகவே, தான் பூமிக்கு திரும்பிச் செல்ல விரும்புவதாகக் கூற, அவரது தாத்தா, நீ பூமிக்குத் திரும்பிச் சென்றால் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும், உனக்கு இன்னும் ஒரு குழந்தை பிறக்கும். ஆனால், உன் கணவர் உன்னைப் பிரிந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.

அற்புத சக்தி

பாபா வங்காவைப்போலவே மின்னல் தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணுக்குக் கிடைத்த அற்புத சக்தி | Young Girl Died After Being Struck By Lightning

எலிசபெத் கண் விழித்தபோது, மருத்துவமனையில் இருந்துள்ளார். அவரது கால்கள் மின்னல் தாக்கி காயமடைந்திருந்ததால், நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்துள்ளார். வலி காரணமாக, பெரும்பாலும் தூங்கிக்கொண்டே இருந்த எலிசபெத்துக்கு கனவுகல் வந்துள்ளன. அவ்வளவும் பயங்கர கனவுகள்.

அதாவது, அடுத்து நடக்கவிருக்கும் விபத்துக்கள், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் அசம்பாவிதங்கள் முன்கூட்டியே எலிசபெத்துக்கு கனவில் தெரியவந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட விமான விபத்து நடக்கவிருப்பதைக் கனவில் கண்ட எலிசபெத், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். தான் எப்படி அதிகாரிகளிடம் சென்று தன் கனவைச் சொல்லி, விமான விபத்து நடக்கும் என்று கூறுவது, அப்படியே சொன்னாலும், தான் சொன்னபடியே நடந்துவிட்டாலும், தன்னையே அதிகாரிகள் குற்றம் சொல்லுவார்களோ என பயமும் ஏற்பட்டுள்ளது அவருக்கு.

பாபா வங்காவைப்போலவே மின்னல் தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணுக்குக் கிடைத்த அற்புத சக்தி | Young Girl Died After Being Struck By Lightning

இப்படி பல்வேறு எண்ணங்களால் குழப்பமடைந்திருந்த நிலையில், அவரது தாத்தா கூறியதுபோலவே, எலிசபெத்துக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது, பின்னர் அவரது கணவர் விவாகரத்து செய்து பிரிந்துள்ளார். அதேபோல, ஜார்ஜ் புஷ் ஜனாதிபதியாகியுள்ளார்.

பாபா வங்காவைப்போலவே மின்னல் தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணுக்குக் கிடைத்த அற்புத சக்தி | Young Girl Died After Being Struck By Lightning

பின்னர் தனது கனவுகள் குறித்து பகிர்ந்துகொள்ளத் துவங்கியுள்ளார் எலிசபெத். தான் அவற்றைக் குறித்து பேசப் பேச, தனக்கு பயங்கர கனவுகள் வருவது குறையத் துவங்கியுள்ளதைக் கவனித்துள்ளார் எலிசபெத். இப்போதும் தனது அனுபவங்களை பகிர்ந்துவருகிறார் அவர்.

எலிசபெத்தைப் போலவே, தனது கண் பார்வையை இழந்த பின்னரே தனது முதல் கணிப்பை கணித்த பாபா வங்கா, தான் காணாமல் போனபோதுதான் தனக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் மற்றும் மற்றவர்களை குணமாக்கும் சக்தி கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.

பன்னிரண்டு வயதாக இருக்கும்போது பெரும் புயல் ஒன்றில் சிக்கி, மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய பாபா வங்காவை, அவரது குடும்பத்தினர் பல நாட்களுக்குப்பின் கண்களில் மண் மூடிய நிலையில் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பிரான்ஸ், France

15 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US