காதலித்த இளைஞனை அடித்துக் கொன்ற குடும்பம்..கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து! இந்திய செய்திகள்
பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் கொல்லப்பட்ட இளைஞர் உடலைக் கொன்றவரின் வீட்டு முன்னே வைத்துத் தகனம் செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் ஆபத்தை உணராமல் இளைஞர் ஒருவர் செல்போனில் சீரியல் பார்த்தபடி இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் திருவண்ணாமலை அருகே 7 வயது சிறுமி பேப்பர் கப் மீது அமர்ந்து யோகா செய்து சாதனை முயற்சி மேற்கொண்டார்.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்..