அமெரிக்காவின் வெறிச்செயலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி! இரத்தமும் சதையுமாக கிடந்த கொடூரம்

ISIS Afghanistan Taliban UnitedStatesAmerica DroneStrike
By Kaviarasan Aug 31, 2021 11:52 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் உயிரிழந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருக்கும் ஏராளமான மக்கள் வெளியேறிவிட்டனர். இதற்கிடையில் காபூல் விமானநிலையத்திற்கு வெளியே ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதில் 12 அமெரிக்க படை வீரர்கள் உயிரிழந்தனர். இது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு நிச்சயம் ஐஎஸ் இயக்கத்திற்கு பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.

அமெரிக்காவின் வெறிச்செயலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி! இரத்தமும் சதையுமாக கிடந்த கொடூரம் | 10 Members Of Killed By Us Drone Strike 

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை காபூல் விமானநிலையத்திற்கு வெளியே கார் ஒன்று சுற்றிக் கொண்டே இருந்ததால், இதில் சந்தேகமடைந்த அமெரிக்கா, அதில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தீவிரவாதி இருக்கலாம் என்று குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதில் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்ததிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியிருப்பது உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவின் வெறிச்செயலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி! இரத்தமும் சதையுமாக கிடந்த கொடூரம் | 10 Members Of Killed By Us Drone Strike

தொண்டு நிறுவன ஊழியராக இருக்கும் Zamarai Ahmadi-ன் மகள்களான Zamir(20) Faisal (16) மற்றும் Farzad(12) ஆகியோரும், மகன்களின் ஒருவரான Samim Ahmadi(22)-யும் இதில் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினரான Ramin பிரபல ஆங்கில ஊடகமான பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில், இது மிகவும் தவறான ஒன்று, மிருகத்தனமான தாக்குதல், தவறான தகவலின் அடிப்படையில் நடந்துள்ளது.

இதில், எங்கள் குடும்ப உறுப்பினரான Emal Ahmadi-யின் அவரது இரண்டு வயது மகள் Sumaya பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விமான நிலையத்திற்கு செல்வதற்காக அனைவரும் காத்திருந்த போது, இந்த தாக்குதல் நடந்துவிட்டது.

அமெரிக்காவின் வெறிச்செயலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி! இரத்தமும் சதையுமாக கிடந்த கொடூரம் | 10 Members Of Killed By Us Drone Strike 

ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்ததாக அண்டை வீட்டுக்காரர் Abdul Matin Azizi வாஷிங்டன் போஸ்ட்டிடிற்கு கூறியுள்ளார்.

மேலும், அவர் நான் உதவ ஓடிய போதும், துரதிர்ஷ்டவசமாக யாரையும் என்னால் காப்பாற்ற முடியவில்லை. உடல்கள் சிதறி கிடந்தன, இறந்த குழந்தைகள் காரின் உள்ளே இருந்தாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தாலிபான்கள் மற்றும் அல்கொய்தாவை கொல்வதாக எப்போதும் கூறுகிறது. ஆனால் அவர்கள் பொதுமக்கள் மற்றும் அப்பாவி குழந்தைகளையே கொல்லுகின்றனர் என்று இறந்தவர்களின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.    

அமெரிக்காவின் வெறிச்செயலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி! இரத்தமும் சதையுமாக கிடந்த கொடூரம் | 10 Members Of Killed By Us Drone Strike

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US