இந்தியாவில் 13 பொது மக்கள் சுட்டுக்கொலை..போராட்டத்தில் நுழைந்த இராணுவ வாகனத்தினால் 3 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 13 பொதுமக்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மியான்மரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகி மீதான தொடர் விசாரணையின் முதல் தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
இது தொடர்பாக மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.