பேருந்துடன் கார் மோதிய விபத்தில் 16 பேர் உடல் கருகி பலி...இரும்பு பெட்டிகளில் அடைக்கப்படும் மக்கள்! உலக செய்திகள்
தென்னாப்பிரிக்காவில் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் பலியாகி உள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சீனாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சக்கணக்கான மக்கள் இரும்பு பெட்டி வசிப்பிடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டு கருவிகளை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.