வான்வெளி தாக்குதலில் பலியான 18 ஆயிரம் பொதுமக்கள் ! தடுப்பூசிகளை பதுக்கிவைக்கும் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை.. உலக செய்திகள்
தடுப்பூசிகளைப் பதுக்கி வைப்பதால் உலக அளவில் கொரோனா நோய்ப்பரவல் நீடித்துக்கொண்டே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு பதுக்கி வைக்கும் நாடுகளைக் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி புதிய ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் அல்லது பிற விளையாட்டுக்களில் பங்கெடுப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார் என தலிபான்கள் கூறியுள்ளனர்.
மேலும் அசாமில் பிரம்மபுத்திரா நிதியில் புதன்கிழமை மாலை இரண்டு பயணிகள் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதால் இதனால் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் நான்கு பேர் காணாமல்போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.