நாட்டையே பரபரப்பாக்கிய சிறை கலவரம்.. கொத்தாக சிக்கிய கைதிகள்!

United Human Rights Ecuador
By Sivaraj May 11, 2022 08:26 AM GMT
Report

ஈக்குவடாரில் நடந்த சிறை கலவரத்தில் தப்பியோடிய 200 கைதிகளை பிடித்துள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சாண்டோ டொமிங்கோ நகர சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நடந்த கலவரத்தில் 43 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தை பயன்படுத்தி 220 கைதிகள் சிறையில் இருந்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கலவரத்தில் இறந்தவர்களில் 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் வெனிசுலா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், தப்பியோடியவர்களில் 200 பேரை பிடித்துவிட்டதாகவும், மீதமுள்ள 20 பேரை தேடி வருவதாகவும் காவல்துறை நடவடிக்கைகளின் தலைவர் Geovanny Ponce தெரிவித்துள்ளார்.

நாட்டையே பரபரப்பாக்கிய சிறை கலவரம்.. கொத்தாக சிக்கிய கைதிகள்! | 200 Escaped Prisoners Recaptured In Ecuador

நாட்டையே பரபரப்பாக்கிய சிறை கலவரம்.. கொத்தாக சிக்கிய கைதிகள்! | 200 Escaped Prisoners Recaptured In Ecuador

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'தப்பியோடிய மீதமுள்ள 20 பேர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 3,000 டொலர்களை அரசாங்கம் வழங்கும். அதன் மூலம் அவர்களை விரைவில் பிடிப்போம்' என தெரிவித்துள்ளார்.

நாட்டையே பரபரப்பாக்கிய சிறை கலவரம்.. கொத்தாக சிக்கிய கைதிகள்! | 200 Escaped Prisoners Recaptured In Ecuador

இதற்கிடையில் கலவரம் நடந்ததை அறிந்து கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு முன்பு குவிந்தனர். இறந்தவர்கள் மற்றும் தப்பியோடிவர்களின் விபரம் குறித்து கேட்டவாறு அவர்கள் காத்திருக்கின்றனர்.

நாட்டையே பரபரப்பாக்கிய சிறை கலவரம்.. கொத்தாக சிக்கிய கைதிகள்! | 200 Escaped Prisoners Recaptured In Ecuador

உலகின் மிகப்பெரிய கோகோயின் உற்பத்தியாளர்களான கொலம்பியாவிற்கும், பெருவிற்கும் இடையில் அமைந்துள்ள ஈக்வடாரில், போட்டி போதை மருந்து குழுக்களுக்கு இடையேயான சண்டையின் காரணமாக இந்த வன்முறை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் Liz Throssell கூறுகையில், 'இந்த கவலை அளிக்கும் சம்பவங்கள் மற்றும் நாட்டில் நீடித்து வரும் நெருக்கடியை சமாளிக்க சிறைச்சாலை அமைப்பு உட்பட, குற்றவியல் நீதி முறையில் விரிவான சீர்திருத்தத்தின் அவசர தேவையை மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன தனது காவலில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பிற்கும் அரசு தான் பொறுப்பு. இந்த சம்பவங்கள் குறித்த முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.

நாட்டையே பரபரப்பாக்கிய சிறை கலவரம்.. கொத்தாக சிக்கிய கைதிகள்! | 200 Escaped Prisoners Recaptured In Ecuador

மேலும், மனித உரிமைகளுக்கான சர்வதேச அமெரிக்கன் அமைப்பு இந்த கலவரத்தை கண்டித்துள்ளதுடன், தீவிரமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும் என ஈக்குவடார் அரசை வலியுறுத்தியுள்ளது.

ஈக்குவடாரில் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன மற்றும் காவலர்கள் குறைவாக உள்ளனர். மேலும் கைதிகள் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் உட்பட அனைத்து வகையான ஆயுதங்களையும் வைத்துக் கொண்டுள்ளனர் என்றும், இதற்கு பரவலான ஊழல் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US