தமிழகத்திற்கு வருகை தரும் 235 கம்பெனி துணை ராணுவம்! காரணம் என்ன?
Election 2021
235 Company Auxiliary Army
To Tamil Naadu
By Balakumar
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவம் வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் திகதி தேர்தல் நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு பணிக்கு 330 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.
இதன்படி 65 கம்பெனி துணை ராணுவம் ஏற்கனவே தமிழகம் வந்த நிலையில் பல இடங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவம் விரைவில் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US