குரு பகவானிடம் முரட்டு அடி வாங்க போகும் 3 ராசிகள்
குருபகவான் நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்கி வருகிறார்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார்.
குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 31ம் திகதி அன்று வக்கிர நிபர்த்தி அடைந்தார்.
வரும் மே மாதம் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்ய உள்ளார். இவருடைய இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இருந்தாலும், 3 ராசிகள் மோசமான சூழ்நிலையை பெறப்போகின்றனர்.
1. துலாம்
குரு பகவானால் துலாம் ராசியினருக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் பல்வேறு விதமான பாதகங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரகசியங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2. விருச்சிகம்
குருபகவானால் விருச்சிக ராசியினருக்கு அசுப பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மற்றவர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகளால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
3. மகரம்
குரு பகவானால் மகர ராசியினருக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகமாக வரக்கூடும் வருமானம். முடிந்தவரை முயற்சி செய்து செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |