உக்கிரத்தில் சனி.., அதிஷ்ட பணமழை பெறப்போகும் 3 ராசியினர்
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான்.
நவகிரகங்களில் சனிபகவான் மட்டும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2½ ஆண்டு காலம் எடுத்து கொள்கிறார்.
தற்போது சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் திகதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். நவம்பர் 15 ஆம் தேதி வரை இதே நிலையில் சனி பகவான் பயணம் செய்ய உள்ளார்.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர்.
மேஷம்
- நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- சுப பலன்கள் உங்களை தேடி வரும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
- அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
மகரம்
- எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் தேடி வரும்.
- நிதி ஆதாயம் அதிகரிக்கும்.
- செல்வத்தின் முன்னேற்றம் அதிகமாக இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- தொழிலில் பணவரவு அதிகரிக்கும்.
- சிக்கிக் கடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும்.
- அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |