இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த 3 வயது சிறுமி! பின்னர் நடந்த சோகம்

Mexico Viral Photos
By Ragavan Aug 25, 2022 09:29 AM GMT
Report
100 Shares

இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட 3 வயது சிறுமி இறுதிச் சடங்கில் உயிருடன் எழுந்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபொது அவர் மீண்டும் உயிரிழந்தார்.

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மூன்று வயது சிறுமி, இறுதிச் சடங்கில் உயிருடன் எழுந்த நிலையில் சில மணிநேரங்களுக்குப் பிறகு மீண்டும் இறந்தார்.

ஆகஸ்ட் 17 அன்று மெக்சிகோவில் இந்த சம்பவம் நடந்தது. Camila Roxana Martinez Mendoza எனும் அந்த சிறுமியின் தாயார், உள்ளூர் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறியதாக குற்றம் சாட்டினார்.

மெக்ஸிகோவின், வில்லா டி ராமோஸ் நகரத்தில் வயிற்று வலி, வாந்தி மற்றும் காய்ச்சலை அனுபவித்த சிறுமி காமிலாவை அவரது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த 3 வயது சிறுமி! பின்னர் நடந்த சோகம் | 3 Year Old Girl Declared Dead Wakes Up FuneralCredit: Newsflash

அங்குள்ள குழந்தைகள் நல மருத்துவர் சிறுமியின் தாயார் மேரி ஜேன் மென்டோசாவிடம் குழந்தையை பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். ஆனால் அதே நேரத்தில், குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும் போது மருத்துவர் அவருக்கு பாராசிட்டமால் மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

கமிலாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததால் மற்றொரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அங்கு, அந்த மருத்துவர் ஒரு வித்தியாசமான மருந்தை பரிந்துரைத்ததாகவும் குழந்தைக்கு பழங்கள் மற்றும் தண்ணீரைக் கொடுக்க பரிந்துரைத்துள்ளனர்.

இருப்பினும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, அதன் பிறகு குடும்பத்தினர் சிறுமியை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த 3 வயது சிறுமி! பின்னர் நடந்த சோகம் | 3 Year Old Girl Declared Dead Wakes Up Funeral@nmas

மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு ஆக்ஸிஜனை செலுத்த நீண்ட நேரம் எடுத்ததாக குழந்தையின் தாயார் குற்றம் சாட்டினார். பின்னர் குழந்தைக்கு நரம்பு வழியாக மருந்துகளை செலுத்திய மருத்துவர்கள் 10 நிமிடங்களுக்குப் பிறகு, அதை அகற்றிவிட்டு, இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சிறுமியின் மரணத்திற்கு நீர்ச்சத்து குறைபாடுதான் அதிகாரப்பூர்வ காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த நாள், இறுதிச் சடங்கு நடைபெற்றபோது, ​​தனது மகளின் சவப்பெட்டியில் கண்ணாடிப் பலகை மர்மமான முறையில் மேகமூட்டமாக இருப்பதை தாய் மென்டோசா கவனித்தார். துக்கத்தில் இருந்தவர்கள் ஆரம்பத்தில் அவரது வார்த்தைகளை நிராகரித்தனர், அவரால் தனது குழந்தையின் இழப்பைத் தாங்க முடியவில்லை என்றும் அது வருக்கு ஏற்பட்ட மாயத்தோற்றம் என்றும் கூறினர்.

இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த 3 வயது சிறுமி! பின்னர் நடந்த சோகம் | 3 Year Old Girl Declared Dead Wakes Up FuneralFacebook / Mary Jane Mendoza and @mery.mendozaperalta/Newsflash

ஆனால் சிறுமியின் பாட்டி, கமிலாவின் கண்கள் அசைவதைக் கண்டு அதிர்ச்சியூட்டும் வகையில் அவருக்கு நாடித்துடிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தார்.

சிறுமி மீண்டும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவளை உயிர்ப்பிக்க முயன்று தோல்வியடைந்து மீண்டும் இறந்துவிட்டதாக அறிவித்தனர் - இந்த முறை பெருமூளை வீக்கத்தால் (மூளை வீக்கம்) இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவர் இறந்துவிட்டதாக முதலில் அறிவித்த மருத்துவர்கள் மீது Mendoza இப்போது வழக்குப் பதிவு செய்துள்ளார். மருத்துவர்கள் மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை, ஆனால் "இது மீண்டும் நடக்காமல் இருக்க" அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று கூறினார். இந்த வழக்கில் சான் லூயிஸ் போடோசி மாநில அட்டர்னி ஜெனரல் விசாரணையைத் தொடங்கினார்.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொழும்பு, நல்லூர், மெல்போன், Australia

15 Jun, 2025
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Scarborough, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஹனோவெர், Germany

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

20 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US