புதனின் இரட்டை இடமாற்றம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.
புதன் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் உள்ளிட்டவைக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், புதன் அக்டோபர் மாதத்தில் இரண்டு முறை தனது நிலையை மாற்றக்கூடியவர்.
அதன்படி, அக்டோபர் 02ஆம் திகதி புதன் உதயமாகவுள்ளார். அதன் பின் அக்டோபர் 03ஆம் திகதி துலாம் ராசிக்கு செல்லவுள்ளார்.
இப்படி அடுத்தடுத்த நாட்கள் புதனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
துலாம்
- சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
- பணியிடத்தில் செயல்திறன் மேம்படும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- இம்மாதத்தில் பேச்சுத்திறன் மேம்படும்.
- பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
- பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
விருச்சிகம்
- நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
- முக்கியமாக பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபம் பெறுவார்கள்.
- முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
- வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள்.
- தைரியம் அதிகரிக்கும்.
- உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
- தொழிலில் எதிர்பாராத அளவில் நல்ல பலன் கிடைக்கும்.
- பணியிடத்தில் செயல்திறன் பாராட்டைப் பெறும்.
- தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |