விருச்சிகத்தில் நுழைந்த புதன்.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், புதன் பகவான் டிசம்பர் 06ஆம் திகதி விருச்சிக ராசிக்குள் நுழைந்தார்.
இந்த புதன் பெயர்ச்சியால் விருச்சிக ராசியில் புதாதித்ய ராஜயோகம் மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகம் என இரண்டு ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.
அந்தவகையில், இந்த இரட்டை ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
விருச்சிகம்
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெறுவார்கள்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை தேடி வரும்.
- மேலும், பதவி உயர்வு கிடைக்கும்.
- சொந்த தொழில் செய்பவர்கள் பலன்களைப் பெறுவார்கள்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்
- வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை கிடைக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும்.
- குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
- எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- தாயாருடனான உறவு சிறப்பாக இருக்கும்.

மீனம்
- அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
- சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
- வெளிநாட்டு பயண வாய்ப்பு கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் திடீர் ஏற்றத்தைக் காண்பார்கள்.
- முன்னேற்ற பாதை திறக்கப்படும்.
- சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
- பரம்பரை சொத்து கைக்கு வந்து சேரும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- மாணவர்கள் தேர்வுகளில் வெற்றியைப் பெறுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |