கும்பத்திற்கு செல்லும் புதன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், தற்போது புதன் மகர ராசியில் இருக்கும் புதன் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் சனியின் ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.
அந்தவகையில், பிப்ரவரி 03ஆம் திகதி புதன் கும்ப ராசிக்குள் நுழைவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
- குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
- அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களை பெறுவார்கள்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

விருச்சிகம்
- இன்பங்களைப் பெறுவார்கள்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- புதிய வருமான ஆதாரங்களைப் பெற வய்ப்புள்ளது.

மகரம்
- எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடியும்.
- நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- பேச்சில் செல்வாக்கு அதிகரிக்கும்.
- முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |