84 ஆண்டுக்கு பின் இன்று உருவாகும் யோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்தவகையில் தற்போது சுக்கிரன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 01ஆம் தேதி அதாவது இன்று சுக்கிரனால் த்வி துவாதச என்ற சக்தி வாய்ந்த ராஜயோகம் உருவாகிறது.
84 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் இந்த ராஜயோகத்தினால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- சிறப்பான பலன்களைத் தரும்.
- படைப்பாற்றல் அதிகரிக்கும்.
- தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காணக்கூடும்.
- பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
துலாம்
- வாழ்க்கையின் பல பகுதிகளில் சாதகமான விளைவுகளைக் காணக்கூடும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
- இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
- வெற்றிகள் குவியும்.
- நீண்ட நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும்.
- திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- வாழ்க்கையுடனான பிணைப்பு அதிகரிக்கும்.
- நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி.
- கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் கிடைக்கும்.
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
- மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |