500 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் யோகம் .., பணத்தை எண்ணி அடுக்கப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர் ராகு பகவான் கடந்த மே 18ஆம் திகதி அன்று கும்ப ராசிக்கு சென்றார்.
இந்நிலையில், தேவர்களின் குருவான குரு பகவான் மிதுனத்தில் பயணித்து வருகிறார்.
இவர்களின் நிலை பொறுத்து 500 ஆண்டுகளுக்குப் பிறகு நவபஞ்ச யோகம் உருவாகி உள்ளது.
இந்த நவபஞ்ச யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மகரம்
- திடீர் நன்மைகளை கொடுக்கும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- பணக்கார யோகம் உங்களை தேடி வரும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும்.
- நீண்ட பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
- பணக்கார யோகம் தேடி வரும்.
கும்பம்
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- பணக்கார யோகம் தேடி வரும்.
- வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும.
- வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
- கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- மற்றவர்களிடத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
- வாழ்க்கையை செழிப்பாக மாற்றும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
- வெளிநாட்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- கோடீஸ்வர யோகத்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
- மன அமைதி மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |