நாளை ஒன்றிணையும் 5 கிரகங்கள்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்
சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் 5 கிரகங்கள் ஒன்றிணைந்து பஞ்சகிரக ராஜயோகத்தை உருவாக்கவுள்ளன.
தற்போது கும்ப ராசியில் புதன், சுக்கிரன், ராகு, சூரியன் போன்ற கிரகங்கள் பயணித்து வருகின்றன.
இந்நிலையில் பிப்ரவரி 17ஆம் திகதி அதாவது நாளை சந்திரன் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதனால் கும்பத்தில் 5 கிரகங்கள் சேர்ந்து, பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது.
அதுவும் இந்த ராஜயோகம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழும் நாளில் உருவாகவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.
மேஷம்
- வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படவுள்ளது.
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- செல்வம் குவியும் வாய்ப்புகள் உள்ளன.
- வழக்கத்தை விட தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- நிதி நிலைமை வலுவடையும்.

தனுசு
- அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
- உயர் அதிகாரிகள் செயல்திறனைப் பாராட்டுவார்கள்.
- வியாபாரிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புள்ளன.
- வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- மன அமைதி அதிகரிக்கும்.

கும்பம்
- மகத்தான வெற்றிகள் கிடைக்கும்.
- புதிய நட்புகள் கிடைக்கும்.
- எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- தொழில் ரீதியாக புதய வேலை வாய்ப்பு தேடி வரும்.
- உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |