சனிபகவான் சொந்தமாக நினைக்கும் ராசிகள்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தின் அமாவாசை நாளில் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், சனி பகவான் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி அன்று தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார்.
அதன்பின் சனி பகவான் கடந்த ஜூன் 7ஆம் திகதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்தார்.
இந்நிலையில், சனியின் உத்திரட்டாதி நட்சத்திர பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடியும்.
- உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- சனி பகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுப்பார்.
- காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
கன்னி
- வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும்.
- நிதி நிலைமையில் நல்ல உயர்வு இருக்கும்.
- திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- பணக்கார யோகம் கிடைக்கும்.
- கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
- கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியை தேடி தரும்.
துலாம்
- பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.
- நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- பொறுமையாக செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- கோடீஸ்வர யோகத்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
- பணக்கார யோகத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |