ஒன்றுசேரும் சனி- சுக்கிரன்.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 01ஆம் திகதி சனி பகவானும், சுக்கிரனும் சேர்ந்து கேந்திர யோகத்தை உருவாக்கவுள்ளனர்.
சனி பகவானும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 90 டிகிரியில் இருப்பார்கள். இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- வாழ்க்கையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
- உறவுகளைப் பொறுத்தவரை, மிகவும் சிறப்பாக இருக்கும்.
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- வேலையில் சந்தித்த போராட்டம் முடிவுக்கு வரும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
- மொத்தத்தில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும்.
மிதுனம்
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
- பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைக்கும்.
- பணியிடத்தில் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- எந்த முடிவை எடுத்தாலும், சாதகமான பலனைப் பெறுவீர்கள்.
- நீதிமன்றம் விஷயங்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் சிறப்பான பலனைப் பெறுவார்கள்.
- நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
கும்பம்
- காதல் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும்.
- உறவுகளில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
- சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
- வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- உயர் அதிகாரிகளிடமிருந்து நல்ல பாராட்டும், சம்பள உயர்வுகளும் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |