ஒரு வருடம் கழித்து உருவாகும் யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
12 Rasi Palangal Tamil
By Yashini
செப்டம்பர் மாதத்தில் சூரியனும் சுக்கிரனும் துலாம் ராசியில் ஒன்று சேரவுள்ளனர்.
இதன் விளைவாக, ஒரு வருடம் கழித்து துலாம் ராசியில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகப் போகிறது.
இந்த ராஜயோகத்தின் தாக்கத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் முழு அதிர்ஷ்டத்தையும் பெறப்போகின்றனர்.
கடகம்
- வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் நிகழும்.
- வணிகம் மற்றும் வேலையில் வெற்றி வந்துசேரும்.
- பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
- பதவி உயர்வுகள் கிடைக்கும்.
- நிதி நிலையை அதிகரிக்கும்.
- புதிய முயற்சிகள் சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.
- பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பண வந்து சேரும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
- வருமானத்தையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
- வேலை மற்றும் வியாபாரத்தில் நன்மைகள் கிடைக்கும்.
- முதலீடுகளிலிருந்து சிறந்த பலன்கள் தரும்.
- திருமணமானவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
- பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கும்.
- சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
- ஆளுமை மேம்படும்.
- வணிகம் தொடர்பான சரியான முடிவுகளை எடுக்க முடியும்.
- வியாபாரத்தில் பல நன்மைகள் கிடைக்கும்.
- மன உறுதியை அதிகரிக்கும்.
- முதலீடுகள் மிகவும் லாபகரமானதாக இருக்கும்.
- வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுகளை பெறலாம்.
- அலுவலகத்தில் திறமை பாராட்டப்படும்.
- அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US