குருவின் அபூர்வ சேர்க்கை.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடியவர்.
அந்த வகையில் ஜூன் மாதம் 15ஆம் தேதி சூரியனும், குரு பகவானும் மிதுன ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.
இந்த ராஜயோகம் மிதுன ராசியில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
கும்பம்
- குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- சமூகத்தில் மற்றும் பணியிடத்தில் நல்ல பெயரையும், புகழையும் சம்பாதிப்பீர்கள்.
- திடீர் நிதி நன்மைகள் கிடைக்கக்கூடும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
- காதல் வாழ்க்கையில் நல்ல வெற்றி கிடைக்கும்.
- காதலித்து வந்தால், திருமணம் செய்யும் சூழல் உருவாகும்.
கன்னி
- வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
- புதிய திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்த நல்ல பலனைப் பெறுவீர்கள்.
- ஆனால் அவசரமாக எந்த முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- வணிகர்கள் நல்ல நிதி லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
- வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்ய வாய்ப்புக்களைப் பெறலாம்.
சிம்மம்
- வருமானம் அதிகரிக்கும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
- அதோடு பதவி உயர்வுக்கான வாய்ப்புக்களும் உள்ளன.
- சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும்.
- திருமணமானவர்கள் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |