மூன்று கிரகங்களின் சக்திவாய்ந்த சேர்க்கை.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்
சூரிய பகவான் வருகிற ஜூன் 15ஆம் திகதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த மிதுன ராசியில் ஏற்கனவே புதனும், குரு பகவானும் பயணித்து வருகின்றனர்.
இதனால் இந்த சூரிய பெயர்ச்சிக்கு பின், சூரியனும் அந்த கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளார்.
முக்கியமாக இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் சக்தி வாய்ந்த பிரம்ம ஆதித்ய யோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறவுள்ளனர்.
மிதுனம்
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
- தொழிலதிபர்கள் இந்த யோகத்தால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- மொத்தத்தில், இந்த யோகம் முன்னேற்றத்தையும், நல்ல புகழையும் தரப்போகிறது.
சிம்மம்
- எண்ணங்கள் வலுபெறும்.
- ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
- எதிரிகளை வீழ்த்துவீர்கள்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
- புதிய தொழிலை தொடங்க நினைப்போருக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
- வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும்.
- செல்வாக்குமிக்க நபர்களை சந்திப்பீர்கள்.
- முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- இக்காலம் முன்னேற்றமும், வெற்றியும் நிறைந்ததாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |