செவ்வாயால் உருவான விபரீத ராஜயோகம்.., அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், செவ்வாய் அக்டோபர் 27ஆம் திகதி விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இந்த ராசியில் டிசம்பர் 07ஆம் திகதி வரை இருப்பார்.
இதனால் உருவான விபரீத ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- சொத்துக்களை பெறுவதற்கான வாய்ப்புள்ளன.
- பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
- நீதிமன்றம் விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.
- எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- சிக்கிய பணம் வைக்கு வந்து சேரும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்
- பல வழிகளில் இருந்து நன்மைகள் கிடைக்கும்.
- தைரியம், வலிமை போன்றவை அதிகரிக்கும்.
- சவால்களை எளிதில் சமாளிப்பீர்கள்.
- முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
- மேலும் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

மீனம்
- சாதகமான பலன்களைத் தரும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வாழ்வில் உள்ள கஷ்டங்கள் குறையும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |