248 ஆண்டுக்கு பின் உருவாகும் யோகம்.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
சுக்கிரன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்த தனுசு ராசியில் ஏற்கனவே சூரியன் மற்றும் செவ்வாயுடன் சேர்ந்து பயணித்து வருகிறார்.
இந்நிலையில் டிசம்பர் 26 ஆம் தேதி சுக்கிரன் ப்ளூட்டோவுடன் சேர்ந்து த்வி துவாதஷ் யோகத்தை உருவாக்கவுள்ளார்.
இந்த இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் சக்திவாய்ந்த யோகமானது சுமார் 248 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.
அந்தவகையில், இந்த சக்திவாய்ந்த யோகத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- கையில் எடுக்கும் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.

கும்பம்
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும்.
- அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மீனம்
- வசதிகள் அதிகரிக்கும்.
- நல்ல பொருள் இன்பங்களைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- பல துறைகளில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.
- வெளிநாட்டில் படிக்கும் கனவு நனவாகும்.
- மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
- வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
- தம்பதிகளிடையே அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |