சொந்த ராசிக்கு செல்லும் புதன்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், மே 29ஆம் திகதி புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது.
அந்தவகையில், சொந்த ராசிக்கு செல்லும் புதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை பெறப்போகின்றனர்.
கடகம்
- மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
- மனக் குழப்பம் அதிகரிக்கும்.
- செலவுகள் அதிகரிக்கும்.
- பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
- தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.
- மனதை தெளிவாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

விருச்சிகம்
- உணர்ச்சி ரீதியான விஷயங்களில் கவனம் வேண்டும்.
- முதலீடுகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.
- பெரிய அளவில் நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
- வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
- எதிலும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
- பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
- கடினமான சூழ்நிலைகளில் அமைதியாக இருக்க வேண்டும்.

தனுசு
- எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.
- தவறான புரிதல்கள் உறவுகளை சேதப்படுத்தும்.
- கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
- மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.
- தொழிலதிபர்கள் இழப்புக்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |