சனியின் சச ராஜயோகம்.., பண வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 3 ராசிகள்
நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதி பலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.
சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் அடுத்த ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
சனிபகவான் மூலத்திரிகோண ராசியான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சச ராஜயோகம் உருவாகியுள்ளது.
இந்த ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் இது மங்களகரமான ராஜயோகமாக கருதப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு வரை 3 ராஜ ராசிகள் இந்த அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- ரிஷப ராசியில் பத்தாவது வீட்டில் சச யோகம் உருவாகியுள்ளது.
- தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும்.
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகரம்
- மகர ராசியில் இரண்டாவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகி உள்ளது.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கின்ற காரணத்தினால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இடைவிடாமல் கிடைக்கும்.
- தனிப்பட்ட வேளையில் வெற்றிகள் கிடைக்கும்.
- செல்வம் அதிகரிக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.
கும்பம்
- கும்ப ராசியில் சச யோகம் முதல் வீட்டில் உருவாக்கி உள்ளது.
- அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- கூட்டு தொழில் முயற்சிகள் அதிர்ஷ்டத்தை தேடி தரும்.
- ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |