புதனின் வக்ர பெயர்ச்சி.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 3 ராசியினர்
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.
ஒரு ராசியில் புதன் பகவான் உச்சம் பெற்றால் அவர்களுக்கு ஞானம் மற்றும் புத்தியை அள்ளிக் கொடுப்பார் என கூறப்படுகிறது.
அந்த வகையில் புதன் பகவான் வரும் ஏப்ரல் மாதம் 3-ம் திகதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு புதன் பகவான் வெற்றிகளை அள்ளிக் கொடுக்க போகின்றார்.
சிம்மம்
- அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கப் போகின்றது.
- இதுவரை தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- புதிய முயற்சிகள் நல்ல பலன்களை பெற்று தரும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
- உயர் அலுவலர்களிடம் பாராட்டு கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
தனுசு
- நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும்.
- புதன் செயல் திறனை அதிகப்படுத்தி கொடுப்பார்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும்.
- புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
- வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
- வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
- உயர அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
கும்பம்
- எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
- புதிய முயற்சிகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
- பணவரவில் எந்த குறையும் இருக்காது.
- தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |