சனியுடன் கைகோர்க்கும் செவ்வாய்.., கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 3 ராசியினர்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கிய வருகின்றார்.
இவர் தைரியம் வீரம் விடாமுயற்சி வலிமை தன்னம்பிக்கை துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார்.
செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இந்நிலையில் செவ்வாய் பகவான் தனுசு ராசியில் இருந்து சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் பிப்ரவரி 5ம் திகதி அன்று நுழைந்தார்.
தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவானும் நுழைந்த காரணத்தினால் சனியும் செவ்வாயும் சேர்ந்து பயணம் செய்ய தொடங்கியுள்ளனர்.
சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை குறிப்பிட்ட மூன்று ராசிகள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
விருச்சிகம்
- நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது.
- பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறப் போகின்றீர்கள்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
- பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
- நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
- பணவரவில் எந்த குறையும் இருக்காது.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
துலாம்
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
- பணவரவில் எந்த குறையும் இருக்காது.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.
- மேலும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மேஷம்
- நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
- பல்வேறு விதமான துறைகளில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |