சனி பகவானின் சஞ்சாரத்தால் மாறப்போகும் 3 ராசிகளின் நிலை
சனி 2025 வரை கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். அதன் பிறகு மீன ராசிக்கு செல்கிறார். சனி பகவானின் இந்த சஞ்சாரத்தால் 3 ராசிகளின் நிலை மாறப்போகிறது.
சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைகிறார். சனி 2025 வரை இதே கும்பத்தில் சஞ்சரிக்கிறார். அதன் பிறகு மீன ராசிக்கு செல்கிறார்கள்.
சனி பகவானின் இந்த சஞ்சாரத்தால் மூன்று ராசிகளின் நிலைகள் மாறப்போகிறது. அவை என்னென்ன ராசிகள் குறித்து விரிவாக காணலாம்.
1. கும்ப ராசி
சனிபகவான் சஞ்சரிப்பதால் ஏழரை சனி இருந்தாலும் அவரது செல்வாக்கு குறைவாகவே இருக்கும். சனி பகவானின் அருள் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்போதும் இருக்கும். நல்ல அதிர்ஷ்டம் உங்களைத் தொடரும்.
2. ரிஷப ராசி
சனி பகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறார். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பளம் உயரும்.
மேலும், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். சனிபகவானின் பூரண ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்.
3. சிம்ம ராசி
2024ல் சனிபகவான் சிம்ம ராசிக்காரர்களுக்கு மீது பூரண அருள் பெறப் போகிறார். உடல்நலக் கோளாறுகள் அனைத்தும் குறையும்.
மேலும், தொழில், வியாபாரம் மேம்படும். புத்தாண்டில் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல அதிர்ஷ்டம் உங்களைத் தொடரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |