பண மழையில் நனையப் போகும் ராசிகள்
மகர ராசியில் சதுரகிரக யோகம் உருவாக உள்ளதால், இந்த யோகத்தின்போது சூரியன், புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஒன்றாக பயணிக்க உள்ளனர்.
இன்று மகர ராசியில் சதுரகிரக யோகம் உருவாவதால் இதன் அதிர்ஷ்டத்தால் மகரம் மற்றும் துலாம், கன்னி ராசிகள் பண மழையில் நனையப் போகின்றனர்.
மகரம்
இந்த ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன், இவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.
நிறைய லாபமும், நிதி நிலையில் முதலீடுகளால் முன்னேற்றத்தைக் காணலாம். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த யோக காலத்தில் நல்ல மன உறுதியுடன் இருப்பார்கள்.
இவர்கள் பரம்பரை சொத்துக்களால் நல்ல பலனைப் பெறுவார்கள்.
வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளத்துடன், குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களில் வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவர்.
வியாபாரிகள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் பெறுவார்கள்.
சிக்கலில் இருந்த பணம் இந்த காலகட்டத்தில் கைக்கு வந்து சேரும்.
(இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் அனுமானங்கள் அடிப்படையில் இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)