தங்கம் போல் முகம் பளபளக்க குளிப்பதற்கு முன் இந்த 4 பொருளை தடவினால் போதும்
பெண்கள் அனைவரும் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், முகத்தை பளபளப்பாக்க குளிப்பதற்கு முன் இந்த 4 பொருட்களை முகத்தில் தடவினால் போதும்.
1. மஞ்சள்
தினமும் குளிப்பதற்கு முன் மஞ்சளுடன் உளுந்து மாவை முகத்தில் தடவவும்.
பின் 10 முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் சருமம் பளபளக்கும்.

2. வெள்ளரிக்காய்
வெள்ளரியின் சாறு சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றை குளிப்பதற்கு முன் தோலில் சிறிது நேரம் தடவவும்.

3. முல்தானி மிட்டி
தினமும் குளிப்பதற்கு முன் முல்தானி மிட்டியுடன் ரோஸ் வாட்டரை கலந்து தடவலாம்.
முல்டாமி மிட்டி முகத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

4. சந்தனம்
சந்தனப் பொடியுடன் ரோஸ் வாட்டரை கலந்து குளிப்பதற்கு முன் முகத்தில் தடவவும்.
இது முகத்திற்கு அதிக குளிர்ச்சியை தரும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        