அமெரிக்காவில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியரின் உடல்: 5 இந்திய வம்சாவளியினர் கைது

United States of America Crime Indian Origin
By Thiru Jan 06, 2025 10:44 AM GMT
Report

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கொலை வழக்கில் 5 இந்திய வம்சாவளியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியர் கொலை

டிசம்பர் 14, 2024 அன்று, மான்செஸ்டர் டவுன்ஷிப்பில் உள்ள கிரீன்வுட் வனவிலங்கு மேலாண்மை பகுதியில் ஒருவர் இறந்த நிலையில் இருப்பது குறித்து ஓசியன் கவுண்டி பொதுத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் துப்பறியும் அதிகாரிகள், சிதைந்த நிலையில் ஒருவரின் உடலை கண்டுபிடித்தனர்.

Indian men charged with murderMurder in New JerseyIndian man killed in USHomicide investigationIndian-American community newsSandeep Kumar murder chargesKuldeep Kumar homicideOcean County Prosecutor

பின்னர் ஓசியன் கவுண்டி மருத்துவ பரிசோதகர் அலுவலகம் நடத்திய பிரேத பரிசோதனையில், மார்பில் பல துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டதே மரணத்திற்கான காரணம் தீர்மானிக்கப்பட்டது.

$1.3 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்ட டுனா மீன்: டோக்கியோவில் களைகட்டிய புத்தாண்டு விற்பனை

$1.3 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்ட டுனா மீன்: டோக்கியோவில் களைகட்டிய புத்தாண்டு விற்பனை

அத்துடன் இறந்தவர் இந்தியாவைச் சேர்ந்த குல்தீப் குமார் என்பது அடையாளம் காணப்பட்டது.

5 இந்திய வம்சாவளியினர் கைது

இந்நிலையில் அமெரிக்காவில் 35 வயதான இந்திய வம்சாவளி நபர் கொல்லப்பட்டதையடுத்து, 5 இந்திய வம்சாவளி ஆண்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூ ஜெர்சி மாநிலம், மான்செஸ்டர் டவுன்ஷிப்பில் கடந்த அக்டோபர் 22, 2024 அன்று குல்தீப் குமார் கொல்லப்பட்ட வழக்கில் நியூயார்க், தெற்கு ஓசோன் பூங்காவைச் சேர்ந்த 34 வயதான சந்தீப் குமார் என்பவர் கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்ததற்காக குற்றம் சுமத்தப்பட்டார்.

Indian men charged with murderMurder in New JerseyIndian man killed in USHomicide investigationIndian-American community newsSandeep Kumar murder chargesKuldeep Kumar homicideOcean County Prosecutor

12 தங்க கட்டிகள், 800,000 அமெரிக்க டொலர்கள்! காங்கோவில் கைது செய்யப்பட்ட 3 சீனர்கள்

12 தங்க கட்டிகள், 800,000 அமெரிக்க டொலர்கள்! காங்கோவில் கைது செய்யப்பட்ட 3 சீனர்கள்

குல்தீப் குமார் கொலை வழக்கு விசாரணையின் போது, குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தீப் குமார் வேறு சிலருடன் இணைந்து இந்த கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த வழக்கில் உள்ள மற்ற குற்றவாளிகளான இந்தியானா, கிரீன்வுட்டைச் சேர்ந்த சௌரவ் குமார் (23), கவுரவ் சிங் (27), நிர்மல் சிங் (30) மற்றும் குர்தீப் சிங் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்

  Indian men charged with murderMurder in New JerseyIndian man killed in USHomicide investigationIndian-American community newsSandeep Kumar murder chargesKuldeep Kumar homicideOcean County Prosecutor's OfficeGreenwood Wildlife Management AreaManchester Township murderIndian-origin suspectsConspiracy to commit murder

நன்றி நவிலல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
நன்றி நவிலல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US