அமெரிக்காவில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியரின் உடல்: 5 இந்திய வம்சாவளியினர் கைது

United States of America Crime Indian Origin
By Thiru Jan 06, 2025 10:44 AM GMT
Report

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கொலை வழக்கில் 5 இந்திய வம்சாவளியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியர் கொலை

டிசம்பர் 14, 2024 அன்று, மான்செஸ்டர் டவுன்ஷிப்பில் உள்ள கிரீன்வுட் வனவிலங்கு மேலாண்மை பகுதியில் ஒருவர் இறந்த நிலையில் இருப்பது குறித்து ஓசியன் கவுண்டி பொதுத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் துப்பறியும் அதிகாரிகள், சிதைந்த நிலையில் ஒருவரின் உடலை கண்டுபிடித்தனர்.

Indian men charged with murderMurder in New JerseyIndian man killed in USHomicide investigationIndian-American community newsSandeep Kumar murder chargesKuldeep Kumar homicideOcean County Prosecutor

பின்னர் ஓசியன் கவுண்டி மருத்துவ பரிசோதகர் அலுவலகம் நடத்திய பிரேத பரிசோதனையில், மார்பில் பல துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டதே மரணத்திற்கான காரணம் தீர்மானிக்கப்பட்டது.

$1.3 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்ட டுனா மீன்: டோக்கியோவில் களைகட்டிய புத்தாண்டு விற்பனை

$1.3 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்ட டுனா மீன்: டோக்கியோவில் களைகட்டிய புத்தாண்டு விற்பனை

அத்துடன் இறந்தவர் இந்தியாவைச் சேர்ந்த குல்தீப் குமார் என்பது அடையாளம் காணப்பட்டது.

5 இந்திய வம்சாவளியினர் கைது

இந்நிலையில் அமெரிக்காவில் 35 வயதான இந்திய வம்சாவளி நபர் கொல்லப்பட்டதையடுத்து, 5 இந்திய வம்சாவளி ஆண்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூ ஜெர்சி மாநிலம், மான்செஸ்டர் டவுன்ஷிப்பில் கடந்த அக்டோபர் 22, 2024 அன்று குல்தீப் குமார் கொல்லப்பட்ட வழக்கில் நியூயார்க், தெற்கு ஓசோன் பூங்காவைச் சேர்ந்த 34 வயதான சந்தீப் குமார் என்பவர் கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்ததற்காக குற்றம் சுமத்தப்பட்டார்.

Indian men charged with murderMurder in New JerseyIndian man killed in USHomicide investigationIndian-American community newsSandeep Kumar murder chargesKuldeep Kumar homicideOcean County Prosecutor

12 தங்க கட்டிகள், 800,000 அமெரிக்க டொலர்கள்! காங்கோவில் கைது செய்யப்பட்ட 3 சீனர்கள்

12 தங்க கட்டிகள், 800,000 அமெரிக்க டொலர்கள்! காங்கோவில் கைது செய்யப்பட்ட 3 சீனர்கள்

குல்தீப் குமார் கொலை வழக்கு விசாரணையின் போது, குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தீப் குமார் வேறு சிலருடன் இணைந்து இந்த கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த வழக்கில் உள்ள மற்ற குற்றவாளிகளான இந்தியானா, கிரீன்வுட்டைச் சேர்ந்த சௌரவ் குமார் (23), கவுரவ் சிங் (27), நிர்மல் சிங் (30) மற்றும் குர்தீப் சிங் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்

  Indian men charged with murderMurder in New JerseyIndian man killed in USHomicide investigationIndian-American community newsSandeep Kumar murder chargesKuldeep Kumar homicideOcean County Prosecutor's OfficeGreenwood Wildlife Management AreaManchester Township murderIndian-origin suspectsConspiracy to commit murder

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US