அமெரிக்காவில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியரின் உடல்: 5 இந்திய வம்சாவளியினர் கைது

United States of America Crime Indian Origin
By Thiru Jan 06, 2025 10:44 AM GMT
Report

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கொலை வழக்கில் 5 இந்திய வம்சாவளியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியர் கொலை

டிசம்பர் 14, 2024 அன்று, மான்செஸ்டர் டவுன்ஷிப்பில் உள்ள கிரீன்வுட் வனவிலங்கு மேலாண்மை பகுதியில் ஒருவர் இறந்த நிலையில் இருப்பது குறித்து ஓசியன் கவுண்டி பொதுத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் துப்பறியும் அதிகாரிகள், சிதைந்த நிலையில் ஒருவரின் உடலை கண்டுபிடித்தனர்.

Indian men charged with murderMurder in New JerseyIndian man killed in USHomicide investigationIndian-American community newsSandeep Kumar murder chargesKuldeep Kumar homicideOcean County Prosecutor

பின்னர் ஓசியன் கவுண்டி மருத்துவ பரிசோதகர் அலுவலகம் நடத்திய பிரேத பரிசோதனையில், மார்பில் பல துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டதே மரணத்திற்கான காரணம் தீர்மானிக்கப்பட்டது.

$1.3 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்ட டுனா மீன்: டோக்கியோவில் களைகட்டிய புத்தாண்டு விற்பனை

$1.3 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்ட டுனா மீன்: டோக்கியோவில் களைகட்டிய புத்தாண்டு விற்பனை

அத்துடன் இறந்தவர் இந்தியாவைச் சேர்ந்த குல்தீப் குமார் என்பது அடையாளம் காணப்பட்டது.

5 இந்திய வம்சாவளியினர் கைது

இந்நிலையில் அமெரிக்காவில் 35 வயதான இந்திய வம்சாவளி நபர் கொல்லப்பட்டதையடுத்து, 5 இந்திய வம்சாவளி ஆண்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூ ஜெர்சி மாநிலம், மான்செஸ்டர் டவுன்ஷிப்பில் கடந்த அக்டோபர் 22, 2024 அன்று குல்தீப் குமார் கொல்லப்பட்ட வழக்கில் நியூயார்க், தெற்கு ஓசோன் பூங்காவைச் சேர்ந்த 34 வயதான சந்தீப் குமார் என்பவர் கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்ததற்காக குற்றம் சுமத்தப்பட்டார்.

Indian men charged with murderMurder in New JerseyIndian man killed in USHomicide investigationIndian-American community newsSandeep Kumar murder chargesKuldeep Kumar homicideOcean County Prosecutor

12 தங்க கட்டிகள், 800,000 அமெரிக்க டொலர்கள்! காங்கோவில் கைது செய்யப்பட்ட 3 சீனர்கள்

12 தங்க கட்டிகள், 800,000 அமெரிக்க டொலர்கள்! காங்கோவில் கைது செய்யப்பட்ட 3 சீனர்கள்

குல்தீப் குமார் கொலை வழக்கு விசாரணையின் போது, குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தீப் குமார் வேறு சிலருடன் இணைந்து இந்த கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த வழக்கில் உள்ள மற்ற குற்றவாளிகளான இந்தியானா, கிரீன்வுட்டைச் சேர்ந்த சௌரவ் குமார் (23), கவுரவ் சிங் (27), நிர்மல் சிங் (30) மற்றும் குர்தீப் சிங் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்

  Indian men charged with murderMurder in New JerseyIndian man killed in USHomicide investigationIndian-American community newsSandeep Kumar murder chargesKuldeep Kumar homicideOcean County Prosecutor's OfficeGreenwood Wildlife Management AreaManchester Township murderIndian-origin suspectsConspiracy to commit murder

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US