ஒரே ராசியில் குடியேறும் 5 கிரகங்கள்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் 5 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
அதுவும் சனி மற்றும் குரு பகவானைத் தவிர, சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன.
அதன்படி, ஜனவரி 15ஆம் திகதி சூரியன் மகர ராசிக்கும், ஜனவரி 13ஆம் திகதி சுக்கிரன் மகர ராசிக்கும், ஜனவரி 16 ஆம் திகதி செவ்வாய் மகர ராசிக்கும், ஜனவரி 17ஆம் திகதி புதன் மகர ராசிக்கும், ஜனவரி 18ஆம் தேதி சந்திரன் மகர ராசிக்கும் செல்லவுள்ளார்.
அந்தவகையில், ஒரே ராசியில் 5 கிரகங்கள் குடியேறுவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- பணியிடத்தில் உங்களின் நிலை வலுபெறும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுபெறும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
- குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- சவால்கள் குறையும்.
- அதிர்ஷ்ட கதவு திறக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
- பணிபுரிபவர்களுகு அற்புதமாக இருக்கும்.
- புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- பரம்பரை தொழில் செய்பவர்கள் லாபத்தைப் பெறுவார்கள்.
- வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்
- திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
- வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |