கார் பார்க்கிங்கில் பாதுகாப்பு படையினர் செய்த செயல்; அதிபர் ஜோ பைடனை உடனடியாக மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம்!

USA Capitol Security President Joe Biden
By Balakumar Jan 23, 2021 10:36 AM GMT
Report

அமெரிக்க கேபிடல் வாகன நிறுத்தத்தில் ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்பு படையினர் தங்கியிருந்தற்காக அதிபர் ஜோ பைடன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜனவரி 6-ஆம் திகதி அமெரிக்க கேபிடலில் நடந்த கலவரத்தையடுத்து, அதிபர் ஜோ பைடன் பதவியேற்பதற்காக பாதுகாப்பது பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதற்காக 25,000 அமெரிக்க பாதுகாப்பு படையினர் வாஷிங்டனில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஜனவரி 20-ஆம் திகதி ஜோ பைடன் 46-வது அதிபராக பதவி ஏற்றதையடுத்து, அவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி, கேபிடல் கார் பார்க்கிங்கில் தங்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.

ஏராளமான படையினர் சீருடையுடன் தரையில் படுத்துறங்கிய சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நிலையில், அது சர்ச்சையை கிளப்பியது.  

பலரும் தேசத்தை பாதுகாக்கும் பாதுகாப்பு படையினர் மதிப்புடன் நடத்தப்படவேண்டும் என்றும் அவர்கள் இவ்வாறு கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தங்கவைக்கப்பட்டிருப்பது அவமானத்துக்குரியது என்றும் விமர்சங்களை எழுப்பினர்.

கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் நெரிசலான இடத்தில் பாதுகாப்பு படையினர் இவ்வாறு தங்கவைத்திருந்தது அச்சத்தை தூண்டியது. இதற்கு அரசியவாதிகளும். மாநில கவர்னர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து உடனடியாக தேசிய காவலர் பணியகத்தின் தலைவரை அழைத்த அதிபர் ஜோ பைடன், நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பின்னர் உடனடியாக அவர்களை வசதியாக தங்கவைக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டுள்ளார்.

பின்னர், அமெரிக்க முதல் பெண்மணியான ஜில் பைடனும் பாதுகாப்பது படையினரை நேரில் சந்தித்து, தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருந்ததற்காக நன்றி தெரிவித்தார். மேலும், வெள்ளை மாளிகையிலிருந்து பிஸ்கட் பாக்கெட்களை கொண்டுவந்து வழங்கினார்.  

வரவிருக்கும் நாட்களில் 19,000 பாதுகாப்பது படையினர் திரும்பி அனுப்பப்படவுள்ளனர், மீதம் உள்ள 7,000 பேர் வாஷிங்டனில் தங்கவைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US