பெற்ற மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி கொடுத்த பெற்றோரை சிறையில் சந்தித்து பேசிய பெண் யார்? அவர் கூறிய முக்கிய தகவல்

Madanapalle murder case Killers got their advocate purushotham naidu and padmaja
By Balakumar Feb 03, 2021 10:30 AM GMT
Report

இந்தியாவில் இரண்டு மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த பெற்றோர் வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி, புருசோத்தம் நாயுடு- பத்மஜா.

எம்.எஸ்சி., பிஎச்டி பட்டம் பெற்ற புருசோத்தம், மதனப்பள்ளி அரசு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக இருக்கிறார்.

முதுநிலை பட்டதாரியான பத்மஜா, பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர்.

இவர் உள்ளூர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளர் மற்றும் முதல்வராக இருக்கிறார்.

இந்த தம்பதிக்கு 2 மகள்கள். அவர்களில் மூத்தவரான அலேக்கியா (27) முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். இளைய மகள் சாய் திவ்யா (22), சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கே.எம். இசைக்கல்லூரியில் பயின்று வந்ததாகக் கூறப்படுகிறது.  

சமீபத்தில் தனது இரண்டு மகள்களையும் நிர்வாணமாக்கி புருசோத்தம் - பத்மஜா தம்பதி நரபலி கொடுத்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட தம்பதி தற்போது சிறையில் உள்ளனர்.

விரைவில் இருவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படவுள்ளனர்.

இதனிடையில் தனது மூத்த மகளுக்கு புருசோத்தம் கார் ஒன்றை பரிசாக வாங்கி தர திட்டமிட்டது தற்போது தெரியவந்துள்ளது.

கார் குறித்து அவர் தனியார் நிறுவனத்திடம் விசாரித்திருக்கிறார்.

இதனிடையில் இந்த வழக்கில் புருசோத்தம் - பத்மஜாக்கு ஆதரவாக வழக்கறிஞர் கிருஷ்ணமாச்சாரி ஆஜராகவுள்ளார்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் மருத்துவர் பிரியங்கா துஷ்பிரயோகம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகள் சார்ப்பில் நீதிமன்றத்தில் ஆஜரானவர் ஆவார்.

தற்சமயம் சிறையில் உள்ள புருசோத்தமை கிருஷ்ணமாச்சாரி சார்பில் அவர் உதவியாளரான ரஜினி என்ற பெண் சந்தித்து பேசியுள்ளார்.

விரைவில் அவர் பத்மஜாவையும் சந்திக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது. அவர் கூறுகையில், புருசோத்தம் - பத்மஜா தம்பதியிடம் பயின்ற பழைய மாணவர்கள் எங்களிடம் இந்த வழக்கில் வாதாட கோரிக்கை வைத்தனர், 

Gallery
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US