கனடாவை உலுக்கும் மர்ம நோய்.. மியான்மரில் விமானப்படை விமானம் விபத்து! உலக செய்திகள்
உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோயினால் 6 பேர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. அதுமட்டுமின்றி மியான்மர் நாட்டில் மண்டலே பிராந்தியத்திலுள்ள மலைப்பகுதியில் விமானப்படை இராணுவ போக்குவரத்து விமானம் மோதியதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் வைத்தியசாலையில் நிகழ்ந்த தீயின் கோரப்பிடியில் சிக்கி நோயாளிகள் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 8 பேருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.