2023 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Kirthiga
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை 2024 மே மாத இறுதியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்
2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் செயன்முறை பரீட்சைகள் நடத்தப்பட்டது. சாதாரண தரப் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சாதாரண தரப் பரீட்சையும் நடந்து முடிந்துள்ளது.
ஆகவே க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மே மாத இறுதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US