அல்ஜியர்ஸின் காட்டுத் தீயில் 42 பேர் பலி! ஜேர்மனில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை... உலக செய்திகள்
அல்ஜீரிய தலைநகர் அல்ஜியர்ஸின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 25 இராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பிரதமர் அய்மான் பெனாப்டெர்ரஹ்மானே செவ்வாய்க்கிழமை உறுதிபடுத்தினார்.
அதுமட்டுமின்றி பருவநிலை மாற்றம் காரணமாக 2,100 ஆண்டுக்குள், இந்தியாவின் கடலோரப்பகுதியில் உள்ள 12 நகரங்கள்சராசரியாக 3 மீற்றர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி போடப்படாமல் இருப்பவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக கோவிட் சோதனை செய்ய முடியாது என ஜேர்மன் அரசாங்கம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.