தை மாத அமாவாசை: பயங்கரமான பலனை பெறக்கூடிய ராசியினர்... யாரெல்லாம் தெரியுமா?
12 Rasi Palangal Tamil
By Kirthiga
ஜோதிட சாஸ்திரத்தின்படி அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களுக்கு சில ராசிகளுக்கு சிறப்பான பலன் கிடைக்கும்.
இந்த அமாவாசை தினமானது தீய சக்திகள் உலா வரும் நாளாகும். இது பயங்கரமான இரவு என்று அழைக்கப்படுகிறது.
ஜனவரி 10 முதல் தொடங்கும் அமாவாசை திகதி ஜனவரி 11, 2024 அன்று இரவு 11:05 மணிக்கு முடிவடையும்.
இந்நேரத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறன பலன்கள் கிடைக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
மேஷம்
-
வணிக கூட்டாளருடன் தகராறுகள் ஏற்படும்.
-
நல்ல உறவை அனைவருடனும் பேணவும்.
-
மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
- தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
ரிஷபம்
-
10 மற்றும் 11 திகதிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
-
முக்கியமான தகவல்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளவும்.
-
வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும்.
-
கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ளவும்.
கன்னி
-
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- தேக ஆரோக்கியத்தை சீராக பார்க்கவும்.
-
மாணவர்களுக்கும் மிகவும் சாதகமானதாக அமையும்.
- கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கும்.
-
அரசு வேலைக்காரர்களுக்கு கடின உழைப்பு அவசியம்.
-
திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கை அமையும்.
- தம்பதிகள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண்பார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US