அமெரிக்க அதிபரின் கருத்தால் கொந்தளிப்பான பிரித்தானியர்கள்....எத்தியோப்பியாவில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எதிர்நோக்கும் அவலம்! உலக செய்திகள்
கொரோனா பரவலை தடுக்கும் முயற்சி பல உலக நாடுகளில் தடுப்பூசி வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. அதில் உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி அளவு தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் சுமார் 350,000 மக்கள் பேரழிவு தரும் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்கள் மற்றும் உதவி குழுக்களின் பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரித்தானியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபரின் கருத்தால் பிரித்தானியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.