நச்சு வாயுவால் கொத்தாக 2000 பேர்களை படுகொலை செய்த நபர்: திகிலடைய வைக்கும் பின்னணி

Syria
By Arbin Dec 11, 2024 03:45 AM GMT
Report

சிரியாவில் நச்சு வாயுவால் சுமார் 2,000 அப்பாவி மக்களை படுகொலை செய்த மகேர் ஹபீஸ் அல்-அசாத் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நூற்றாண்டின் மிக மோசமான

இந்த மகேர் ஹபீஸ் அல்-அசாத் சிரியா ஜனாதிபதியாக இருந்த அசாத்தின் இளைய சகோதரனாவார். மட்டுமின்றி, 2011ல் இருந்தே ஜனாதிபதி அசாத்தை இயக்குபவர் இந்த மகேர் அசாத் என்றே ரகசியமாக பேசப்பட்டு வந்துள்ளது.

நச்சு வாயுவால் கொத்தாக 2000 பேர்களை படுகொலை செய்த நபர்: திகிலடைய வைக்கும் பின்னணி | Assad Brother Killed 1700 People Gas Attack

சிரியா உள்நாட்டுப் போரில் முதல் முறையாக நச்சு வாயு தாக்குதலை முன்னெடுத்தவர் இந்த மகேர் அசாத். Ghouta இரசாயன தாக்குதல் என அறியப்படும் இந்தக் கொடூர சம்பவமானது நூற்றாண்டின் மிக மோசமான போர்க்குற்றம் என்று குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்க வெளியிட்டிருந்த அறிக்கையில், 426 சிறார்கள் உட்பட மொத்தம் 1429 பேர்கள் Ghouta தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மட்டுமின்றி இந்த தாக்குதலுக்கு அசாத்தின் படைகள் மீது அரபு லீக் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் குற்றம் சாட்டப்பட்டது.

தாக்குதல் சமயத்தில் சிரியா இராணுவத்தின் கட்டுப்பாடு அசாத்திடம் இருந்தது. ஆனால் சிரியாவின் சிறப்புப் படையானது அசாத்தின் இளைய சகோதரர் மகேரின் கட்டுப்பாட்டில் இயங்கியது.

நச்சு வாயுவால் கொத்தாக 2000 பேர்களை படுகொலை செய்த நபர்: திகிலடைய வைக்கும் பின்னணி | Assad Brother Killed 1700 People Gas Attack

2000 ஆம் ஆண்டு சிரியா ஜனாதிபதி ஹபீஸ் அல்-அசாத்தின் மரணத்தை அடுத்து வெடித்த அரசியல் நெருக்கடியை மொத்தமாக முடிவுக்கு கொண்டுவந்தவர் மகேர் அசாத் என்றே கூறப்படுகிறது.

மேலும், லெபனான் பிரதமர் ரஃபிக் ஹரிரியை கொலை செய்ததற்காக ஐ.நா அறிக்கைகளில் மகேர் இடம்பெற்றார். 2011ல் உள்நாட்டுப் போர் வெடித்த போது பொதுமக்களால் அச்சத்துடன் பார்க்கப்பட்டவர் மகேர் அசாத்.

நாடு கடத்த வேண்டும்

2011ல் வெடித்த உள்நாட்டுப் போரினை அசாத் அரசாங்கம் ஒடுக்கியதன் பின்னர் 157,000 பேர்கள் கைது செய்யப்பட்டனர் அல்லது வலுக்கட்டாயமாக காணாமல் போகச் செய்தனர் என்றே சிரியாவில் இயங்கும் மனித உரிமைகள் ஆணையம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

நச்சு வாயுவால் கொத்தாக 2000 பேர்களை படுகொலை செய்த நபர்: திகிலடைய வைக்கும் பின்னணி | Assad Brother Killed 1700 People Gas Attack

இதில் 5,274 சிறார்களும் 10221 பெண்களும் உட்படுவார்கள். மகேர் அசாத்தை நாடு கடத்த வேண்டும் என்று துருக்கியின் அப்போதைய பிரதமர் எர்டோகன் கோபத்துடன் பதிலளித்திருந்தார்.

மேலும் ஏப்ரல் 2011 ல், நாட்டில் மனித உரிமை மீறல்களை முன்னெடுத்ததற்காக மகேர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியமும் தடை விதித்தது.

நச்சு வாயுவால் கொத்தாக 2000 பேர்களை படுகொலை செய்த நபர்: திகிலடைய வைக்கும் பின்னணி | Assad Brother Killed 1700 People Gas Attack

நவம்பர் 2023 ல், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் மகேருக்கு பிரான்ஸ் கைதாணை பிறப்பித்தது.

தற்போது அசாத் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு, ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் மகேர் அசாத் எங்கிருக்கிறார் அல்லது என்ன ஆனார் என்பது தொடர்பில் தகவல் ஏதும் இல்லை என்றே கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US