2024 ஆம் ஆண்டு உலகில் என்ன நடக்கும்? பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்பு
Baba Vanga
By Kirthiga
நம்மில் பலருக்கு எதிர்காலத்தில் என்ன விடயங்கள் எல்லாம் நம்வாழ்வில் நடக்கவிருகின்றது என்று பற்றி தெரிந்துக்கொள்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும்.
பலர் ஜாதகம், ஜோசியம், டாரோட் போன்ற பல வழிகளில் எதிர்காலத்தை கணித்துக்கொள்கிறார்கள். இவ்வாறு கணிக்கப்படும் ஒவ்வொரு விடயங்கள் நிகழ்ந்தாலும் ஒரு சில விடயங்கள் நடக்காமலே இருக்கும்.
ஆனால் பாபா வாங்கா கூறிய பல விஷயங்கள் இன்று வரையில் நிகழந்துக்கொண்டே தான் இருகிறது.
அதன்படி இளவரசி டயானா இறப்பு முதல் இஸ்ரேல் - ஹமாஸ் வரையில் அனைத்தையும் கணித்துள்ளார்.
அந்தவகையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் விடயங்கள் பற்றியும் கணித்துள்ளார். அது பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.
2024 ஆம் ஆண்டு நடக்கவிருப்பவை
-
ரஷ்ய அதிபர் புதின் அவரது நாட்டைச் சேர்ந்த ஒருவராலேயே கொல்லப்படுவார்.
- ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும்.
-
மிகப் பெரிய நாடு உயிரி-ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கும்.
- அதிகரித்து வரும் கடன் அளவுகள் மற்றும் அதிகரிக்கும்.
- புவி அரசியல் பதட்டங்களால் மிகப் பெரிய பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும்.
- பெரிய அளவில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்.
-
மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற இடங்கள் சைபர் ஹேக்கர்களால் குறிவைக்கப்படும்.
-
கேன்சர், அல்சைமர் போன்ற மருந்து இல்லாத நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படும்.
- குவாண்டம் கம்பியூடிங் தொழில்நுட்பம் அடுத்த கட்டத்தை எட்டும்.
-
ராஜாவுக்கான அடையாளமே இல்லாத ஒருவர் அரசராவார்.
- போப்பாண்டவர் மாற்றப்பட்டு இளம் போப் உருவாவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US