பிஞ்சு குழந்தை கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட தாய்-தந்தை! இரத்த வெள்ளத்திற்கு மத்தியில் கதறி அழுத பரிதாப சம்பவம்

Police Murder Brazil Wife Shoot
By Kaviarasan Oct 11, 2021 05:59 PM GMT
Report

பிரேசிலில் குழந்தை கண்முன்னே தாய் மற்றும் தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் Mato Grosso மாநிலத்தில் உள்ள Alto Garcas நகரில் கடந்த 8-ஆம் திகதி இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Nicolas Elias Albuquerque do Prado(18)-Cleidiana Pereira Alixandre(19) தம்பதில் சம்பவ தினத்தன்று தங்கள் குழந்தையுடன், Alto Araguaia நகரில் இருந்து Ato Garcas-வுக்கு டாக்ஸியில் சென்றுள்ளனர்.

அவர்கள் வீட்டை அடைந்தவுடன், காரில் இருந்து இறங்கிய போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அந்த தம்பதியை கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.

பிஞ்சு குழந்தை கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட தாய்-தந்தை! இரத்த வெள்ளத்திற்கு மத்தியில் கதறி அழுத பரிதாப சம்பவம் | Baby Is Found Sitting In His Parents Blood

இதனால் அந்த தம்பதியினர் இரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலே துடி துடித்து உயிரிழந்தனர். அவர்களின் 10 மாத மகன் தன் பெற்றோர் உயிரிழந்துகிடப்பது தெரியாமல், அந்த இடத்திலே கதறி அழுதுள்ளான்.

இந்த சம்பவத்தை அறிந்து உடனடியாக விரைந்து வந்த பொலிசார் இரத்த வெள்ளத்திற்கு மத்தியில் அழுது கொண்டிருக்கும் குழந்தையை மீட்டனர். அதன் பின் அவர்களின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிசார், அந்த டாக்ஸியை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அந்த நபர் நான் சரியாக அடையாளம் காணவில்லை என்று கூறியுள்ளார். சம்பவ இடத்தின் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

மேலும், கொலை செய்யப்பட்ட தம்பதியினர் முன்பு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஏனெனில் Nicolas Elias Albuquerque do Prado மீது போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு குற்றவியல் வழக்கும், இரண்டு கொள்ளை தொடர்பிலும் அவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.

பிஞ்சு குழந்தை கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட தாய்-தந்தை! இரத்த வெள்ளத்திற்கு மத்தியில் கதறி அழுத பரிதாப சம்பவம் | Baby Is Found Sitting In His Parents Blood

Cleidiana Pereira Alixandre திருடப்பட்ட குற்றத்திற்காக பொலிசாரால் ஒரு முறை கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இது போதை பொருள் கடத்தல் கும்பலின் வேலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களின் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, குழந்தை பாதுகாப்பு சேவை மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.  

மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US