நேபாளத்தில் கனமழை 30 பேர் மாயம்! தலை துண்டிக்கப்பட்டு நட்சத்திர கரப்பந்தாட்ட வீராங்கனை கொலை.. உலக செய்திகள்
நேபாளத்தில் கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் பலியாகியுள்ளதுடன் 30 பேரைக் காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
தலிபான்களால் ஆப்கானிஸ்தான் மகளிர் கரப்பந்து அணியின் வீராங்கனையொருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரிய அரசப்படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த சில நாட்களாக மோதல் அதிகரித்து வருகிற நிலையில் இரு தரப்பினரும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.