சுவிஸில் மறைத்து வைக்கப்படும் கருப்புப்பணம்! ஆப்கானிஸ்தானில் தாலீபான்கள் நடத்திய தாக்குதல்... உலக செய்திகள்
ஆப்கனின் வடக்கு மாகாணமான ஃபர்யாபில் உள்ள அபாத் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினருக்கும், தலீபான்களுக்கும் இடையே இன்று கடும் மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் 23 பாதுகாப்புப்படையினர் பலியானார்கள். 6 காவலர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளுக்காக 3 வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
மேலும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஐந்து வாரங்களுக்கு முன்னதாக அவசர நிலை அறிவிப்பு திருப்பப் பெறப்படும். இது தொடர்பாக முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.